Posts

Showing posts from January, 2023

காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன்

Image
 காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன் இயற்கையின் அதியற்புத காட்சிகளை, நிசப்தம் பூத்து நிற்க்கும் பள்ளதாக்குகளையும் பார்க்காமல் உலகத்திலிருந்து விடை பெறுவதென்பது பாதி சாப்பாட்டில் எழுந்து கொள்வது போன்றது தான்                                                 -எஸ்.ராமகிருஷ்ணன்(துணையெழுத்து) மேலே உள்ள துணையெழுத்தின் வரிகள் தான் என்னை  என் தலையெழுத்தை மாற்றி வேறு ஒரு பாதையில் பயணம் செய்ய  முயற்சிகளை எடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  ஒரு சரியான புத்தகம், ஒரு சரியான நாளில், ஒரு சரியான சூழலில், உன்னை தேர்ந்தெடுக்கும் என யாரோ எழுதியதை படித்திருக்கிறேன் ஆனால் தொடர் அரசியல், வரலாறு அதை சார்ந்த வாசிப்பினால் இறுகி  உறங்கி போய் இருந்த எனது இனிய நினைவுகளை தட்டி எழுப்பிக் காற்றில் பறக்கும் தாத்தா பூச்சிப் போல மென்மையாக்க ஒரு சரியான சூழலிலும்  ஒரு சரியான நாளிலும் தோழி இந்துமதி கணேஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு பரிசாக அனுப்பப்பட்ட பொத்தகமே இ...

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு

Image
வாசிப்பு 52 மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு நான் ஏன் பெரியாரை எதிர்க்கிறேன்?  திராவிடத்தால்,    நான் ஏன் திராவிடத்தை வெறுக்கிறேன்?  திராவிடவாதிகளால்,    திராவிடர்களை நான் வெறுக்க காரணம் என்ன ? எட்டுத்திக்கும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, அவன் இல்லை என்றால் புல் புண்டுகள் கூட முளைக்காது, அவனால் தான் உலகமே இயங்குகிறது என்ற ஆரிய கோட்பாட்டை அப்டியே பெரியாருக்கு பொருத்தி அந்த கிழவன் இல்லை என்றால் நீங்கள் அடிமையாக தான் இருந்து இருப்பீர்கள் .கல்வி கற்று இருக்க முடியாது அவர் இல்லை என்றால் நிங்கள் உள்ளாடையே கூட அணிந்து இருக்க முடியாது போன்று இவர்கள் கட்டிய பொய் பிம்ப நெடு சாலைகளால் மெய்யான பல ஒற்றையடி பாதைகள் தன் அடையாளம் இழந்து போனது ஐயா. இரட்டைமலை சீனிவாசன், ஐயா. ஈழத்து சிவானந்த அடிகள், ஐயா. சிங்காரவேலர், மா.பொ. சி, மறைமலை அடிகளார் அவர் மகன் மறை.திருநாவுக்கரசு  போன்றவர்கள் அந்த ஒற்றையடி பாதைகள் அந்த பாதைகளின் வரிசையில் தமிழர்களின் பார்வையில் இருந்து திராவிடர்களால் முற்றிலும் மறைக்க பட்ட பாதை தான் பெருந்தமிழர் டாக்டர். ப.சு...